Saturday, May 22, 2010

மங்களூரில் விமான விபத்து: 169 பலி

மங்களூர்: மங்களூரிலிருந்து துபாய்க்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், ஓடு தளத்தில் நிலை தடுமாறி ஓடி விபத்திற்குள்ளானது. உடனே விமானம் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. விமானத்தில் 156 பயணிகளும் 6 விமான ஊழியர்களும் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த கோர விபத்தில் பலர் உயிர் இழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

No comments:

Post a Comment