Thursday, May 6, 2010

கசாப்பிற்கு தூக்கு தண்டனை : பரபரப்பு தீர்ப்பு

Top world news stories and headlines detail

மும்பை : மும்பை தாக்குதல் வழக்கில் முக்கிய குற்றவாளியான கசாப்பிற்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய கொலைவெறித் தாக்குதலில் வெளிநாட்டினர்கள் உட்பட 166 பேர் பலியாயினர்.


ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். போலீசாருடன் நடந்த சண்டையில் 5க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இவர்களில் அஜ்மல் கசாப் மட்டும் உயிருடன் பிடிபட்டான். அவன் மீதான விசாரணை மும்பை சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.


கடந்த திங்கட்கிழமை, கசாப் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment